Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நவராத்திரி பிரமோற்சவம்: ... பட்ட பத்ர காளியம்மன் கோயிலில் நாவராத்திரி விழா! பட்ட பத்ர காளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்!
எழுத்தின் அளவு:
கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்!

பதிவு செய்த நாள்

16 அக்
2015
11:10

வியாசர்பாடி: கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால், நீர் விஷத்தன்மையாக மாறி விட்டதாக, பகுதிவாசிகள் புகார் கூறியுள்ளனர். விய  õசர்பாடியில், தொன்மை வாய்ந்த ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோவில் குளம் உள்ளது. சரிவர பராமரிப்பு இல்லாததால், குளத்தில் கழிவுநீர்   கலக்கிறது. ரசாயன கழிவுகளால் மாசடைந்த குளத்து நீர், தற்போது விஷத்தன்மையாக மாறிவிட்டதாக, பகுதிவாசிகள் கூறுகின்றனர். கடந்த சில   நாட்களாக குளத்து கரையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. 15 கிலோ எடை அளவு கொண்ட,  ௧௦க்கும்  மேற்பட்ட பெரிய மீன்கள் செத்து மிதந்தன.   இதனால், பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், கொடுங்கையூர், சர்மா   நகர், கண்ணதாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது.  சரிவர பராமரிப்பு இல்லாததால், கழிவுநீர் கலந்து   குளத்து நீர் விஷமாக மாறிவிட்டது. அதற்கு உதாரணமாக மீன்கள் அடிக்கடி செத்து மிதக்கின்றன. கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால்,   குளத்து நீர் வீணாவது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் நிலவுகிறது.  கோவில் குளத்திற்குள் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க   வேண்டும். குளத்து நீரை வெளியேற்றி துார்வாரி, பருவமழையின் போது மழைநீரை தேக்கும் வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும்.   இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar