Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் கத்தி போடும் திருவிழா: ... காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் நவராத்திரி விழா காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதசுவாமி கோயில் நவராத்திரி விழாவில் சூரன் வதம் :பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ராமநாதசுவாமி கோயில் நவராத்திரி விழாவில் சூரன் வதம் :பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 அக்
2015
11:10

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா அக். 12 தேதி துவங்கி தொடர்ந்து நடந்தது. விழாவில் ஒவ்வொருநாளும் பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று நிறைவு விழா நடந்தது. காலை முதல் மாலை வரை பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு பல்லாக்கில் அம்மன் புறப்பாடாகி, வன்னி நோம்பு திடலில் எழுந்தருளியதும், கோயில் குருக்கள் அம்பு எய்து, வன்னி சூரனை வதம் செய்தார். கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரெண்டு கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் தரிசித்தனர்.

* ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக்., 12ல் மகா அபிஷேகத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் தினமும் இரவு வெள்ளி காமதேனு, சிம்ம, ரிஷப, அன்ன வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிளக்கு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம், பொம்மலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விஜயதசமி நாளான நேற்று (அக்., 22) இரவு 7 மணிக்கு தங்க சிம்ம வாகனத்தில் மகிஷா வர்த்தினி கோலத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் மகர் நோன்பு திடலுக்கு புறப்பாடாகி அங்கு அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணிகளை முழு வீச்சில் நடத்தி டிசம்பரில் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar