Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பார்வையாளர்களை கவர்ந்த இசை ... எக்காலத்திலும் ஒலிக்குமா எக்காளம்! எக்காலத்திலும் ஒலிக்குமா எக்காளம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவரசம் கலந்த நவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
நவரசம் கலந்த நவராத்திரி விழா!

பதிவு செய்த நாள்

24 அக்
2015
10:10

இன்றைய நவீன காலத்தில் நாம் பார்த்து ரசிக்க எத்தனையோ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இருந்தாலும், அதில் எல்லாம் இல்லாத மகிழ்ச்சியும், மனநிறைவும், திருவிழாக்களில் நடக்கும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளில் கிடைக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளையின், வேதபாடசாலை சார்பில், நடந்த நவராத்திரி கலை விழா இதற்கு உதாரணம். ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில், ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளை வேதபாடசாலை சார்பில், நவராத்திரி விழா நடந்தது. இதில், அம்பாள் திருவீதி உலா வர, தென்னிந்திய கலை, கலாசார பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழகம், கேளரா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த நாட்டு புறக்கலைஞர்கள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நவரசங்களை வெளிப்படுத்தும் நடனம் ஆடி, ஊர்வலமாக சென்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம், மானாட்டம், மயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டங்களுடன், செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலம் களை கட்டியது. இந்து கடவுள்களின் புராண கதாபாத்திர வேடம் அணிந்து நடனம் ஆடிய கலைஞர்கள், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தனர். எத்தனையோ நவீன கலை ஊடகங்கள் தோன்றி மக்களின் ரசனையை கவர்ந்தாலும், மக்களின் அடிமனதில் ஆழமாக வேரோடி கிடக்கும் இந்த ஆதிக்கலைகளை நம்மிடம் இருந்து பிரிக்க முடியாது என்பதற்கு இந்த நவராத்திரி கலைவிழா காட்சியாகவும், சாட்சியாகவும் இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar