கூடலூர்: கூடலூர் சீலைய சிவன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அதன்பின் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பெண்கள் பஜனைப் பாடல்கள் பாடினர். தயிர் சாதம், சாம்பார் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.