பதிவு செய்த நாள்
09
நவ
2015
10:11
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவிலில், சிறப்பு ஹோமங்கள், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நாளை (நவ.,10) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ஹோமங்கள், மாலை, ௬:௦௦ மணியளவில் திருக்கல்யாணம் நடக்கின்றன. நவ., ௧௧ அன்று காலை, ௯:௩௦ மணிக்கு, லட்சுமி குபேர பூஜை, ஹோமங்கள் நடக்கின்றன. இதை முன்னிட்டு, கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.