Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லிக்குப்பத்தில் அமாவாசை நோன்பு: ... சுவாமிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்! சுவாமிமலை முருகன் கோயிலில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது!
எழுத்தின் அளவு:
மருதமலையில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது!

பதிவு செய்த நாள்

12 நவ
2015
12:11

கோவை: முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது. கோவையில் புகழ்பெற்ற கோவில்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்று. இங்கு, கந்தர் சஷ்டி விழா மற்றும், தைப்பூசத்திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. பின், காலை, 8:00 மணி முதல் யாக சாலை பூஜை, புண்யாகம், உள்ளிட்டவை செய்யப்பட்டு, இறை அனுமதி பெறும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் சரண கோஷத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. சஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள், காப்பு கட்டி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். காப்பு கட்டும் பக்தர்கள், விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காஹரம் வரை, ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பர். காலை கோவில் வளாகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து காப்பு கட்டிச்சென்றனர். சஷ்டி விழாவையோட்டி, அடுத்த ஐந்து நாட்களுக்கும், முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சூரசம்ஹாரம் நிகழ்வு வருகின்ற, 17ம் தேதி மதியம், 2:45 மணிக்கு நடக்கிறது. இதில், முருகன் நான்கு சூரன்களை வதம் செய்கிறார். சூரசம்ஹாரத்தின் மறுநாள் காலை, முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar