Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news முருகன் துதிகள்! அமெரிக்கர் செய்த ஆராய்ச்சி! அமெரிக்கர் செய்த ஆராய்ச்சி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்ணீரில் மந்திரம்!
எழுத்தின் அளவு:
தண்ணீரில் மந்திரம்!

பதிவு செய்த நாள்

12 நவ
2015
06:11

சஷ்டி விரதமிருக்கும் முறை குறித்து வாரியார் விளக்குகிறார். கந்தசஷ்டி விரதத்தின் ஆறுநாளும் தினமும் அதிகாலை எழுந்து  ஆறுகளில் தண்ணீரின் போக்கிற்கு எதிராக நின்று கொண்டு, முருகனை மனதில் நினைத்து தண்ணீரில் சரவணபவ என எழுதி, குறுக்காக  மேலும் கீழுமாக ஓம் என எழுத வேண்டும். பிறகு எதிராக நின்றபடியே நீர்நிலையை சிவகங்கையாக பாவித்து மூழ்கி எழ வேண்டும்.  கிணறு, குளத்தில் குளிப்பவர்கள் வடக்கு நோக்கி நின்று இதே முறையில் மந்திரம் எழுதி குளிக்க வேண்டும். ஆறுநாளும் உபவாசம்  (உணவைத் தவிர்த்து) இருந்து கந்தசஷ்டி கவசம், கந்த புராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றை பொருள் உணர்ந்து  படிக்க வேண்டும். திருச்செந்துõர், திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் தங்கி விரதம் இருப்பது சிறந்தது. கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம்  தரிசிக்க வேண்டும். அன்று இரவில் துõங்கக்கூடாது. சஷ்டிக்கு மறுநாள் பகலிலும் கண்விழிக்க வேண்டும். கூட்டாக விரதமிருப்பது  இன்னும் சிறந்தது. உணவைத் தவிர்க்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிடலாம். உணவு அவசியம் தேவைப்படுபவர்கள் சஷ்டி அன்று  மட்டும் விரதம் இருக்கலாம். சூரசம்ஹாரம் முடிந்த பின் குளித்து விட்டு, இரவில் பச்சரிசி சாதம் சாப்பிடலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar