Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குரும்பூர் அருகே புதைந்த சிவன் ... சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோவில் கல்வெட்டு கூறுவது என்ன?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2011
11:07

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில், வள்ளி குகையில் திருமலைநாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் வடக்கு வெளிப்பிரகாரத்தில் வள்ளிகுகை உள்ளது. இது சந்தான மலை எனப்படுகிறது. இதை ஆதிசங்கரர், கந்த மாதன பர்வதம் எனக்குறிப்பிடுகிறார். இதற்கு செல்லும் வழியில் பலகையால் ஆன, 4.5 அடி உயரம், 1.5 அகலம் கொண்ட கல்வெட்டு உள்ளது. மிகப்பழமையான இக்கல்வெட்டில் பழங்கால தமிழில், 34 வரிகள் எழுதப்பட்டிருந்தன. எண்ணெய்மக்கு படிந்த நிலையில் உள்ள இக்கல்வெட்டினை, திருச்செந்தூர் செந்திலாண்டவர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் தவசிமுத்து, சமீபத்தில் ஆய்வு செய்தார். கல்வெட்டு ஆராய்ச்சியாளரான அவர் கூறியதாவது: கி.பி., 1656ல் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்தார். அப்போது, அவரது உத்தரவுப்படி திருச்செந்தூரைச் சேர்ந்த, முத்தையா ஜோதிடர் இந்த வள்ளிகுகை முன்மண்டபம், வெளிப்புற கிணறு அமைத்து பக்தர்கள் தினசரி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இக்கல்வெட்டு வைகாசி 4ம் தேதி பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி., 1648ல் டக்சுக்காரர்கள் திருச்செந்தூரில் நகை, பொருட்களை கொள்ளையடித்த போது சிற்பங்கள், குடைவரை ஓவியங்களையும் சிதைத்துச் சென்றனர். பின்னர் ஆட்சிக்கு வந்த மன்னர் திருமலை நாயக்கர் , இங்கு எஞ்சியிருந்த இந்த கல்வெட்டு உள்ளிட்ட வரலாற்று சுவடுகளை புதுப்பித்துள்ளார். முருகனை மணம் முடிப்பதற்காக வள்ளி, சிவபெருமானை லிங்க வடிவில் வணங்கியது, இதன் ஸ்தல வரலாறு. மேற்கண்ட விவரங்கள் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar