Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடி முருகன் கோவிலில் கந்த ... குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கொடியேற்று விழா குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

13 நவ
2015
11:11

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், மூன்றாமாண்டு கந்தசஷ்டி விழா, நேற்று காலை துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, கணபதி ேஹாமம், உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள கொடிகம்பத்துக்கு, சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு, கொடியேற்றினார். நாளை காலை, 11:00 மணிக்கு, இந்திரா நகர் காமாட்சி அம்மன் கோவிலிருந்து பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள், முருகனுக்கு அபிேஷகம் நடத்துகின்றனர். வரும், 17ல், பிற்பகல் 3:00 மணியளவில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், சூரசம்ஹார விழா, 18ல், காலை, 8:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம், நண்பகல், 12:00 மணிக்கு, அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு, முருகன் தேவியருடன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கந்தசஷ்டி திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமலிங்கம், முருகானந்தம், கிருஷ்ணா செந்தில், அழகிரி, சரவணன் உட்பட பலர், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

*பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு, கந்தசஷ்டி உற்சவம் துவக்க விழாவும், மாலை 6:00 மணிக்கு பேரூர் ஆதினம் கயிலை மாமுனிவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அருளுரை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. வரும், 16ல், மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவம், 17ல், பிற்பகல், 3:00 மணி முதல், பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசலம் அடிகாளர் முன்னிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கின்றன. 18ல், காலை, 10:00 மணிக்கு, மகா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 19ல், மாலை, 6:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar