Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ விநாயகர் கோயிலில் ... மருதமலையில் சூரசம்ஹார விழா கோலாகலம்! மருதமலையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் வாழைத்தண்டு நைவேத்யத்துடன் கந்தசஷ்டி விரதம் முடித்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பழநியில் வாழைத்தண்டு நைவேத்யத்துடன் கந்தசஷ்டி விரதம் முடித்த பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

17 நவ
2015
05:11

பழநி: பழநியில் வாழைத்தண்டு, பழங்கள்கூட்டு நைவேத்யத்துடன் கந்த சஷ்டி விரதத்தை பக்தர்கள் முடித்தனர். கந்தசஷ்டி விழாவிற்காக நவ.,12 முதல் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள், பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் விரதத்தை நிறைவு செய்வதற்காக குழுக்களாக அமர்ந்து, வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து, நைவேத்ய பிரசாதம் தயாரித்தனர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து கருவறையில் மூலவர் ஞானதண்டாயுத சுவாமி, குழந்தைவேலாயுதசுவாமிக்கு நைவேத்யம் செய்தபின், வாழைத்தண்டுடன், தயிர் கலந்த பிரசாதத்தை பக்தர்கள் வழங்கினர். பழநி ரெங்கநாயகி கூறுகையில், பல ஆண்டுகளாக கந்த சஷ்டிவிரதத்தை மேற்கொண்டு வருகிறோம். ஒருவாரம் முழுவதும் கந்தபுராணம், கந்த சஷ்டிக்கவசம் படித்து சூரசம்ஹாரத்தன்று வாழைத்தண்டு நைவேத்யம் தயார் செய்து விரதத்தை நிறைவு செய்துவது வழக்கமாகும். அதன்படி வாழைத்தண்டுடன் ஆப்பிள், மாதுளை, திராட்சை, கேரட் உள்பட பழம், தயிர், காய்கறிகளில் படையல் தயாரித்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து சஷ்டி விரதத்தை முடிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar