Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜசோளீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி ... வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் கோலாகலம்! வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

18 நவ
2015
11:11

ராமநாதபுரம்: ராமநாதபுரம், பெருவயல் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடந்தது. ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, பெருவயல் ரணபலி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நவ., 12ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. சுவாமிகளுக்கு தினமும் காலை, மாலை அபிஷேகம், சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, வீதியுலா நடந்தன. ஆன்மிக சொற்பொழிவு. பாராயணம் நடந்தது. இக்கோயில்களில் நேற்று மாலை சுவாமி புறப்பாடு, இரவு சூரசம்ஹாரம் நடந்தது. இதில் சூரனை முருகன் வதம் செய்தார். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில்களில் இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கந்த சஷ்டி குழுவினர் செய்தனர்.

*பரமக்குடியில் முருகன் கோயில் களில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று சூரனைவதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து கோயில்களிலும் நேற்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. மாலை 5 மணிக்கு சக்தியிடம் வாங்கிய வேலுடன், முருகன் மயில் வாகனத்தில் வலம்வந்து சூரனை வதம் செய்தார். இதுபோன்று பாரதிநகர் செல்வகுமரன் கோயிலிலும் சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் "அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.இன்று காலை சுப்பிரமணி சுவாமி கோயிலிலும், மாலை செல்வகுமரன் கோயிலிலும் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar