Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் முருகன் கோயில்களில் ... குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹாரம் குன்றக்குடி சண்முகநாத பெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

18 நவ
2015
11:11

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாக நடந்தது.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த 6 நாட்களாக கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்து வருகிறது.  இதற்காக நவ. 12 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகளுடன் பூஜைகள் நடந்தது.   சுவாமி தினமும் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.  ஆறாம் நாளான நேற்று மகாசஷ்டி வழிபாடு நடந்தது.   காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வெள்ளவிநாயகர் கோயிலில் இருந்து  சஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் தலைமையில் பால்குடம், காவடி எடுத்தபடி ஊர்வலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வந்தனர்.   அங்கு சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் நடந்தது.  மாலையில்  முத்தாலம்மன் திடல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சுப்பிரமணியர் சூரபத்மனை வதம் செய்து அழித்தார்.   பக்தர்கள் கைதட்டியும், பூக்களை துõவியும் வழிபட்டனர்.   பின்னர் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.   மீண்டும் கோயில் சென்ற சுவாமிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.   இந்நிகழ்ச்சிகளை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar