Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாசக்தி மாரியம்மன் கோவிலில் நவ.,22ல் ... லட்சுமி ஹயக்ரீவர் மஹா யாகம்: ஐயப்பா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலையில் நான்கு வீதிகளில் சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

சென்னிமலை: கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலையில், நான்கு ரத வீதிகளிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு களித்தனர். சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா, கடந்த 12 ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, கடந்த, 5 நாட்களாக, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான, சூரனை வதம் செய்யும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதையொட்டி, நேற்று இரவு, உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளினார். 8.30 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா தொடங்கியது. சென்னிமலை நான்கு ரத வீதிகளிலும் நடந்த, சூரன் வதம் செய்யும் நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷ்ம முழங்க, நேரில் கண்டு களித்தனர். மேற்கு ரத வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்சியும் நடந்தது. இதை தொடர்ந்து, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளினார். இன்று காலை, 11 மணிக்கு, முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar