மதுரை: மதுரை அரசு தலைமை ஹாஜியார் சையது காஜா முயீனுத்தீன் அறிக்கை :ஆக.,1 மாலை புனித ரமலான் பிறை தென்பட வாய்ப்புள்ளது. மேகமூட்டம், பருவகால நிலைமையினால் பிறை தென்படுவதில் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பிறை காணும் வாய்ப்பு பெற்றவர்கள் உடனடியாக 0452 233 7070க்கு தகவல் தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.