பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை ஸ்ரீ பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.