Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி அமாவாசை திருவிளக்கு பூஜை உழவர்கரை சிவன் கோவிலில் உழவாரப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலதெய்வம் கோவில்களுக்கு படையெடுப்பு பக்தர்கள் வரத்து குறைவால் மேட்டூர் வெறிச்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
11:08

மேட்டூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் குலதெய்வம் கோவிலுக்கு படையெடுத்ததால், மேட்டூர் காவிரி கரையோர பகுதிகள் நேற்று வெறிச்சோடியது. மாதம்தோறும் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து அமாவாசை நாளில் மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு பல ஆயிரம் பக்தர்கள் செல்வார்கள். இவர்களில் பெரும்பாலோர் மேட்டூரில் இறங்கி காவிரியில் புனித நீராடி விட்டு மாதேஸ்வரன்க்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதனால், அமாவாசை நாட்களில் காவிரி கரையோரத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.நேற்று முன்தினம் ஆடி அமாவாசை என்பதால் குலதெய்வங்களை வழிபாடு செய்வதற்காக பல்வேறு கோயில்களுக்கு சென்று விட்டனர். மேட்டூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான பக்தர்கள் அணையின் மறுகரையில் உள்ள முத்தையன் கோயிலுக்கு சென்று விட்டனர்.மேட்டூர் வரும் பெரும்பாலான பக்தர்கள் முனியப்பனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு, சமைத்து சாப்பிடுவது வழக்கம். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டியிருப்பதால் பெரும்பாலான பக்தர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை. அதனால், வழக்கமான அமாவாசை நாட்களை விட நேற்று முன்தினம் மேட்டூருக்கு குறைவான பக்தர்களே வந்ததால் காவிரி கரையோர பகுதிகளில் வெறிச்சோடியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar