திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2015 11:11
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் கடைசி இரவு உற்சவமாக ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.