Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1008 ... சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்! சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாளிகைப்புறம் கோயிலில் மஞ்சள், குங்குமம் தூவலமா?
எழுத்தின் அளவு:
மாளிகைப்புறம் கோயிலில் மஞ்சள், குங்குமம் தூவலமா?

பதிவு செய்த நாள்

01 டிச
2015
10:12

சபரிமலை: மாளிகைப்புறம் கோயிலில் மஞ்சளை தூவியும், துணிகளை வீசியும், பன்னீரை தெளித்தும் ஆசாரங்களை மீறக்கூடாது என்று பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் இருமுடி கட்டில் ஒரு முடியில் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் நெய் தேங்காய் மற்றும் பச்சரிசி போன்ற பொருட்கள் இருக்கும். இரண்டாவது முடியில் அவல், பொரி, மஞ்சள், குங்குமம், திருநீறு, பன்னீர் போன்ற பொருட்கள் இருக்கும். பக்தர்கள் மஞ்சள் பொடியை மாளிகைப்புறத்தம்மன் கோயில் பகுதியிலும், அதன் பின்னால் இருக்கும் நாகர் பிரதிஷ்டைகளிலும் தூவுகின்றனர். குங்குமத்தை நவக்கிரக மண்டபத்தை சுற்றி தூவுகின்றனர். இவ்வாறு செய்வது ஆசாரங்களுக்கு எதிரானது.

மாளிகைப்புறத்தம்மனுக்கு கொண்டு வரும் பொருட்களை தேவிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இங்கு மஞ்சள், குங்குமம், திருநீறு போன்றவற்றை தூவுவது, கோபுரத்தின் மீது கொண்டு வரும் புது பிளவுஸ் துணிகளை வீசுவது போன்றவை ஆசாரங்களுக்கு எதிரானது. இவற்றை பக்தர்கள் தேவிக்கு சமர்ப்பணம் செய்தால் அதை தந்திரியோ, மேல்சாந்தியோ தேவிக்கு அபிஷேகம் செய்வார்கள்.ஆடைகளை கோயிலில் சமர்ப்பித்தால் போதுமானது. ஸ்ரீகோயிலின் மேல்பகுதியில் தொடக்கூடாது என்பதை கூட பக்தர்கள் தெரியாமல் நடந்து கொள்கின்றனர். பக்தர்கள் இது போன்ற செயல்களை தவிர்த்து கோயில் ஆசாரங்களை தெரிந்து நடக்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar