Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வெள்ள பாதிப்புகள் நீங்க வேண்டி.. ... மழை வெள்ளத்தில் இருந்து மீள காலபைரவருக்கு சிறப்பு யாகம்! மழை வெள்ளத்தில் இருந்து மீள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை நிற்க வேண்டி தஞ்சை பெரியகோயிலில் வருண பகாவனுக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2015
05:12

தஞ்சாவூர்: தமிழகத்தில் தொடர்ந்து பெய்ந்து வரும் மழையால் சென்னை முழுவதும் நீரில் தத்தளிக்கும் நிலையில், அங்குள்ள மக்களின் நன்மைக்காவும்,தொடரும் நிற்க வேண்டும் எனவும் தஞ்சை பெரியகோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Default Image
Next News

தஞ்சாவூர் பெரியகோயிலில் சன்னதிக்கொண்டு இருக்கும் வருண பகாவனை வழிபட்டால் மழைவரும் என்பது ஐதீகம். தமிழகத்தில் தொடர்ந்து ஒரு மதங்களாக பெய்ந்து வரும் வடக்கிழக்கு பருவமழையால், சென்னை,கடலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் சூழந்தநிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன. இதற்காக தஞ்சை பெரியகோயில், தமிழகத்தில் தொடரும் மழை நிற்க வேண்டியும், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைக்காவும் குருக்கள் குருமூர்த்தி சுவாமிகள் தலைமையில், தயிர்,காவி பொடி, மஞ்சள் போன்ற பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்பு மழை நிற்க வேண்டு வேந்தமந்திரங்கள் பாடப்பட்டன. பின்னர் வருண பகாவனின் உருவசிலைக்கு சந்தனம் முழுவதுமாக அலங்கரிப்பட்டு,ரோஜா மாலை போடப்பட்டு இருந்தன. இது குறித்து குருக்கள் குருமூர்த்தி கூறுகையில்; தனி சன்னதிக்கொண்டு இருக்கும் வருண பகாவனிடம்,தமிழகத்தில் தொடரும் மழையை நிறுத்த வேண்டி சிறப்பு அபிஷேகம் நடந்தப்பட்டன. சுமார் 1500 ஆண்டுளுக்கு முன்பு சுந்தரரால் மழையை வர வேண்டியும், பின்பு மழை நிற்க வேண்டியும் தனி தனி பாடல் பாடல் பாடல்பாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் மழை நிற்க வேண்டிய திருமுறை பாடல்கள் இன்று பாடப்பட்டுள்ளன இவ்வாறு தெரிவித்தார்.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar