பதிவு செய்த நாள்
07
டிச
2015
01:12
மதுரை, வடக்கு சித்திரை வீதி, மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுர வாசல், மஹாமுனீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ஆத்மார்த்த மூர்த்திகமல மஹா முனீஸ்வரர்க்கு 14.12.2015 திங்கட்கிழமை காலை 5.45 மணிக்குமேல் 6.37 மணிக்குள் ப்ராண ப்ரதிஷ்டா வைபவம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
13.12.2015 (ஞாயிற்றுக்கிழமை)
காலை: 7.00-10.30 மணிக்குள்- கணபதி ப்ரார்த்தனை, எஜமான அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்
காலை: 10.30 மணிக்கு மேல்- யாகசாலை நிர்மாணம், மிருத்சங்கிரஹணம், 1008 சங்கு அடுக்குதல்
மாலை: 6.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள்- வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், முதல்கால யாகசாலை பூஜை, சங்கு பூஜை, யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்
14.12.2015 (திங்கட்கிழமை)
காலை: 4.00 மணிக்கு- 2-ம் கால யாகபூஜை, ஸ்பர்ஸாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை
காலை: 5.45 மணிக்கு- கடம் புறப்பாடு
காலை: 6.15 மணிக்கு- ப்ராண ப்ரதிஷ்டை கும்ப அபிஷேகம் தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் தீபாராதனை, ப்ரசாதம் வழங்குதல்
தொடர்புக்கு: மொட்ட கோபுர மஹா முனீஸ்வரர் பரம்பரை, ஆலய பூஜாரிகள், அறங்காவலர்கள், மதுரை-1.
யாழ்.சி.வள்ளிநாயகம் செல்: 9788166375 யாழ்.சி.வ.அஸ்வின்