மதுரை: மதுரை தருமையாதீனம் மடத்தில் கந்தபுராணத் தொடர் சொற்பொழிவு நிறைவு விழா நடந்தது. மீனாட்சி கல்லுாரி பேராசிரியை சந்திரா சொற்பொழிவாற்றினார். விரிவுரை மைய பணிமன்றத் தலைவர் விஜயராஜன் துவக்கி வைத்தார். பாம்பனடிகள் பணிமன்றத் தலைவர் ரத்தினவேலவனார், குருசாமி தேசிகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.