Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் ஆடி தேரோட்டம் ... பத்மநாப சுவாமி பொக்கிஷங்கள் மதிப்பிடும் பணி ஒரு வாரத்திற்குப் பின் நடக்கும் பத்மநாப சுவாமி பொக்கிஷங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செபஸ்தியார் திருவிழா: இரவில் அன்னதானம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஆக
2011
11:08

திண்டுக்கல் : முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் விழாவில் ஆடு, கோழிகள் காணிக்கையாக செலுத்தப்பட்டது. இவற்றைக்கொண்டு இரவு முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் அருகே முத்தழகுபட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஒருவாரம் தொடர்ந்து நவநாள் திருப்பலி நடந்தது. நற்கரு ணை, ஆராதனை, மறையுரை வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தது. வாணவேடிக்கையுடன் மின்தேர் பவனி நடந்தது. நேற்று காலை புனிதருக்கு காணிக்கை பவனி நடந்தது. இதில், 450 ஆடுகள், 1200 கோழி, 150 மூடை அரிசி காணிக்கையாக செலுத்தப்பட்டது. திண்டுக்கல் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஆரோக்கியசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பூசை, புனிதரின் மன்றாட்டு ஜெபம் நடத்தப்பட்டு அன்னதானம் துவங்கியது. காணிக்கையாக பெறப்பட்ட ஆடு, கோழி, அரிசியை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது. இரவு முழுவதும் அன்னதானம் தொடர்ந்து நடந்தது. மக்கள் திரளாக கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாயவில்சன், உதவி பங்குத்தந்தை சார்லஸ் மைக்கேல்ராஜ், ஊர் பெரியதனக்காரர்கள், ஊர் டிரஸ்டி உறுப்பினர்கள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar