Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி விஸ்வரூப ... திருப்பரங்குன்றம் கோயிலில் டிச. 17ல் ஆருத்ரா தரிசன திருவிழா திருப்பரங்குன்றம் கோயிலில் டிச. 17ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பெருவழிப்பாதையில் ஆய்வு: வசதிகள் செய்ய நடவடிக்கை
எழுத்தின் அளவு:
சபரிமலை பெருவழிப்பாதையில் ஆய்வு: வசதிகள் செய்ய நடவடிக்கை

பதிவு செய்த நாள்

12 டிச
2015
10:12

சபரிமலை: எருமேலியில் இருந்து பம்பை வரும் பெருவழிப்பாதையில் தேவசம்போர்டு தலைவர் மற்றும் அதிகாரிகள் நடந்து சென்று ஆய்வு செய்து பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.எருமேலியில் இருந்து காளைகட்டி, அழுதை, கரிமலை, வலியானவட்டம் வழியாக பம்பை வரும் பெருவழிப்பாதை முழுக்க முழுக்க அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ளது. முன் காலத்தில் மகரவிளக்கு காலத்தில் மட்டுமே இந்த பாதையில் பக்தர்கள் வருவது வழக்கம். தற்போது மண்டல சீசனிலும் பக்தர்கள் வருகின்றனர். ஆனால் இந்த பாதையில் போதுமான வசதிகள் இல்லை என்று புகார் இருந்து வருகிறது.இதை தொடர்ந்து தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், முதன்மை பொறியாளர் முரளிகிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் கிருஷ்ணகுமார், வனத்துறைகோட்ட அதிகாரி சந்தீப் மற்றும் அதிகாரிகள் 42 கி.மீ. துாரம் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

இதன்படி அழுதை நதிக்கரையில் உயர்கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆன்டோ ஆன்டணி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2.40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். புதுசேரி என்ற இடத்தில் உள்ள மகாவிஷ்ணு கோயிலை புனரமைக்க உத்தரவிடப்பட்டது.கரிமலையில் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. ஆனால் தண்ணீருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்று அதன் நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இங்கு வனத்துறைக்கு சொந்தமான டேங்கில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி வாங்கி கொடுக்கப்பட்டது. மேலும் இங்கு பணிபுரியும் மூன்று தேவசம்போர்டு ஊழியர்கள் தங்குவதற்கு ஷெட் கட்ட அனுமதி பெறப்பட்டது.பல இடங்களிலும் இரவு வெளிச்சம் இல்லாதது பிரச்னை என்பது முக்கிய புகாராக தெரிவிக்கப்பட்டது. டீசல் இன்ஜின் மற்றும் சோலார் மூலம் விளக்குகள் அமைப்பது பற்றி ஆராய உத்தரவிடப்பட்டது.இந்த பாதையில் முடிந்த அளவு எல்லா இடங்களிலும் ஐயப்பா சேவா சங்கத்துடன் இணைந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்று டன் பல்வேறு வகையான ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar