Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா கோஷம் முழங்க உலகளந்த ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மோகினி அலங்காரத்தில் பெருமாள்! விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மோகினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2015
10:12

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் லோகநாயகி தாயார் சமேத திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கலா சாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்யதேசங்களில் 27வ துதலமான இங்கு எழுந்தருளியுள்ள உற்சவர் தாடாளன்பெருமாள் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

Default Image
Next News

இத்தலத்தில் பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் வேண்டி வலது காலால் பூமியையும், இடது காலால் வின்னையும் அலந்து கையால் மூன்றாவதடி மண் எங்கே என கேட்டார்.தொடர்ந்து மகாபலி சக்கரவர்த்திக்கு பாதாள உலகில் மோட்சம் அளித்தார். இந்த தலத்தில் தினந்தோறும் பெருமாளின் இடது பாதசரிசனத்தை கானலாம்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொற்கவாசல் திறக்கப்படும் இன்று மட்டுமே பெருமாள் வலது பாத தரிசனத்தை கானமுடியும்.இத்தகைய சி றப்பு வாய்ந்த இந்த தலத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெ ற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.ரத்தின அங்கி அலங்காரத்தில் தாடாளன் பெருமான் எழுந்தருள பூஜைகள் மற்றும் மகா தீபாராத னை நடைபெற்றது. பூஜைகளை பத்ரி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். தொடர்ந்து சொற்க வாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை சீர்காழி எம்.எல்.ஏ சக்தி, சபாநாயக முதலியால் இந்து மெட்ரிக் பள் ளி தலைமை ஆசிரியல் தங்கவேல் உள்ளிட்ட திரளாக பக்தர்கள் நராயணா, நாராயணா என்று கோஷமி ட்டவாறு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பெருமாள் வீதியுலா நடைபெற்றது.இதுபோல 108 திவ்யதேச கோயில்களில் மயிலாடுதுறை,திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர், நாங்கூர் ஸ்ரீ நாராயண பெருமாள் கோயில் உள்ளிட்ட 14 கோயில்களில் சொற்க வாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.விழ வை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததால் பக்தர்க ள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்கு ஆளாகினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar