Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உடுமலை பெருமாள் கோவில்களில் ... ஈரோடு பெருமாள் கோவில்களில் களை கட்டிய ஏகாதசி ஈரோடு பெருமாள் கோவில்களில் களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை: வார்த்தைகளை கடைபிடிப்போம்!
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை: வார்த்தைகளை கடைபிடிப்போம்!

பதிவு செய்த நாள்

22 டிச
2015
11:12

இங்கிலாந்து ராணி ஒரு வியாபாரியை அழைத்தார். “நீர் என் துாதுவராக வெளிநாடு செல்ல வேண்டும்,”என்றார். “நான் இங்கு இல்லாவிட்டால், என் வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ள யாருமில்லையே,” என்றார் வியாபாரி.“அந்தப்பணியை நான் பார்த்துக் கொள்கிறேன். கவலை வேண்டாம்,” என்றார் ராணி. வியாபாரி கிளம்பி விட்டார். திரும்ப வந்து பார்த்தபோது, தானே வியாபாரத்தைக் கவனித்திருந்தாலும், இந்தளவுக்கு சம்பாதித்திருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டார். இதேபோல் தான் இயேசுகிறிஸ்து, “முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் பாருங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்,” என்றார்.ஆம்..ராணியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்ட வியாபாரி எப்படி சம்பாதித்தாரோ, அதுபோல் தேவனின் நீதிமொழிகளைக் கேட்டு நடப்போருக்கு, நாம் நினைக்காத அளவுக்கு பலன் கிடைக்கும். எனக்கு இன்னின்ன கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்தால், நான் உமக்கு இன்னின்ன காணிக்கை தருகிறேன் என்ற ரீதியில் நமது ஜெபம் அமையக்கூடாது. தேவனின் வார்த்தைகளைக் கடைபிடித்து, அவர் தருவதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப்.1., இல் திண்டுக்கல் போலீசார் சார்பில் பல்வேறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar