Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ... ராமேஸ்வரம் திருக்கல்யாண விழாவில் அம்பாள் வீதியுலா ராமேஸ்வரம் திருக்கல்யாண விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2011
11:08

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு பண்டிகையை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வால்பாறை டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பாளர் செந்தமிழ்செல்வன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஆழியாறு: ஆடிப்பெருக்கு முன்னிட்டு, ஆனைமலை சுற்றியுள்ள ஆழியாறு அணை, மங்கிபால்ஸ், வால்பாறை, டாப்சிலிப் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஆழியாறு அணையில் சிறுவர் பூங்கா, அணைப்பகுதி போன்ற இடங்களில் காலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதியது.மங்கிபால்ஸ்: ஆழியார் அணையை அடுத்த மங்கிபால்ஸில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தற்போது பெய்துவரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக அருவியில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஆழியார் அணை மற்றும் மங்கிபால்ஸ் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar