கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பேரையூர்: பேரையூர் அருகே நல்லமரத்தில் பஞ்ச பாண்டவர் திரவுபதி வழிபட்ட புண்ணிய மூர்த்தி கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 208 கன்னிகள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தடது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.