Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை இன்று திறப்பு: ஜன.18 வரை நெய் அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை இன்று திறப்பு: ஜன.18 வரை நெய் அபிஷேகம்!

பதிவு செய்த நாள்

30 டிச
2015
12:12

சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. 20 நாட்கள் நடை திறந்திருக்கும். ஜன.,18 வரை நெய் அபிஷேகம் நடக்கும்.மண்டலகால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை டிச., 27 இரவு ௧௦ மணிக்கு அடைக்கப்பட்டது. பக்தர்கள் மலையேறுவது தடை செய்யப்பட்டு, மகரவிளக்கு காலத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. குப்பை அப்புறப்படுத்தப்பட்டது.மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, இன்று மாலை ௫ மணிக்கு நடை திறக்கிறது. மேல்சாந்தி சங்கரன்நம்பூதிரி நடை திறந்து, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் நடக்காது; இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 3மணிக்கு நடை திறந்ததும் மகரவிளக்கு கால பூஜைகள் ஆரம்பமாகும். பின், 3.15 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும். தொடர்ந்து கணபதி யாகம், பூஜைகள் நடக்கும். ஜன., 18- வரை எல்லா நாட்களிலும் அதிகாலை 3.15 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நெய் அபிஷேகம் நடக்கும். ஜன., 15ல் மகரவிளக்கு பெரு விழா நடக்கும். இந்த நாளில், சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் மகர சங்கரம பூஜை நடக்கிறது. ஜன.,19 இரவு வரை பக்தர்கள் தரிசனம் நடத்தலாம்.அன்று இரவு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடக்கும். ஜன.,20 காலை 7மணிக்கு நடை அடைக்கும் போது, மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar