கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அய்யர்புரம் பகுதியில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோயிலில் 7 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய 21 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கொதி்க்கும் பொங்கலைக் கையில் எடுத்து அபிஷேக தட்டில் வைத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.