Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆட்டின் முதுகில் அலகு குத்தி ... ரமலான் சிந்தனைகள்: ஏழைகளின் தாய் ரமலான் சிந்தனைகள்: ஏழைகளின் தாய்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: நண்பர்கள் விஷயத்தில் கவனம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஆக
2011
03:08

நட்பு என்பது ஒரு அரிய பொக்கிஷம். ஒருவருக்கு அமையும் நட்பைக் கொண்டே அவரது குணநலனைக் கணித்து விடலாம். நட்பு குறித்து, நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதை இன்றைய சிந்தனையாகக் கொள்வோம். ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், ஒவ்வொரு வரும் தனது நண்பனைத்தான் பின்பற்றுவான். கெட்டவர்களுடன் தோழமை கொள்ளாதே! ஏனென்றால் (அவர்களுடன் தோழமை கொண்டால்) அவர்களின் கணக்கில் உள்னையும் சேர்த்துக் கொள்ளப்படும். இறைவனிடத்தில் சிறந்தவர் யார் என்றால் தன்னுடைய நண்பர்களிடம் நல்லவராக நடப்பவரே. ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருடைய நட்பை மற்றொருவர் துண்டித்துக் கொள்ள வேண்டாம். நண்பர்களை ஓரளவு விரும்புங்கள். ஒரு நாள் அவர்கள் விரோதிகளாக கூடும். விரோதிகளை அதிகமாக வெறுக்காதீர். ஒரு நாள் அவர்கள் தோழராகக் கூடும். வெட்கம் நன்மைகளை இழுத்து வரும். உனக்கு வெட்கம் இல்லையாயின் உனது இஷ்டம்போல் நடந்து கொள். ஈமானும் வெட்கமும் ஒருவருக்கொருவர் நண்பர்களாவர். ஒன்று போய்விட்டால் அடுத்தது இருக்கவே முடியாது. நிச்சயமாக ஒவ்வொரு மார்க்கத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இஸ்லாத்தின் குணம் வெட்கப்படுவதாகும். இந்த அரிய பொன்மொழிகளை மனதில் கொண்டு நட்பை வகுத்துக் கொள்ளுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.32 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar