Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு ... பாபநாசம் அருகே ஊஞ்சல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாத கடைசி ஞாயிறுக்கிழமை அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2011
11:08

ஊத்துக்கோட்டை : ஆடி மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் கடந்த மாதம் 17ம் தேதி, ஆடி மாத விழா துவங்கியது. தொடர்ந்து 14 வாரங்கள் அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெறும். நேற்று ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோவிலில் தங்குவதற்கு இடமின்றி, ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக குடில்கள் மற்றும் தனியார் அறைகளில் தங்கி பக்தர்கள் தங்கினர். மேலும் சில பக்தர்கள் தங்குவதற்கு இடமில்லாமல், வந்த வாகனங்களிலேயே இரவு தங்கினர். நேற்று காலை குளித்துவிட்டு அலகு குத்தியும், வேப்ப இலை அணிந்து கோவிலைச் சுற்றி வந்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தி, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கனரக வாகனங்கள், ஊத்துக்கோட்டையில் இருந்து சத்தியவேடு வழியாக திருப்பி விடப்பட்டன. ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பாரதி தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar