திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2016 03:02
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில், பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.