Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு ... காரைக்கால் கோவில் தேருக்கு முதல்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி கோவிலுக்கு கண் திருஷ்டி கணபதி
எழுத்தின் அளவு:
திருச்சி கோவிலுக்கு கண் திருஷ்டி கணபதி

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
11:02

அவிநாசி: பூண்டியில், பத்தடி உயரத்தில் உருவாக்கப்பட்ட, கண் திருஷ்டி கணபதி சிலை, திருச்சி அருகே பிரதிஷ்டை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில், 100க்கும் மேற்பட்ட சிற்பக்கலை கூடங்கள் உள்ளன. இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்குள்ள சிற்பக்கூடம் ஒன்றில் உருவாக்கப்பட்ட, வித்தியாசமான கண் திருஷ்டி கணபதி சிற்பம், திருச்சிக்கு அனுப்பப்பட உள்ளது. ஸ்தபதி குமாரவேல் கூறியதாவது: கண் திருஷ்டி கணபதி சிற்பம், 10 அடி உயரம், 1.75 டன் எடை கொண்டது. ஊத்துக்குளி அருகே எடுக்கப்பட்ட பாறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிரசில் (தலை), அமுத கலசம், இதைச் சுற்றி, 51 கண்கள், நெற்றியின் மத்தியில் ஒரு கண், வலது மற்றும் இடது பக்கத்தில், தலா நான்கு கைகள், வயிற்றில் பட்டயம், தும்பிக்கையில் பாம்பு இடம் பெற்றுள்ளது தனிச்சிறப்பு. வலது கையில், சூலம், அங்குசம், சக்கரம், கத்தி, இடது கையில், அக்னிச்சட்டி, பாசம், சங்கு, கதாயுதம் ஆகியனவும், சிங்க வாகனத்தில், பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், விநாயகர் காட்சியளிக்கிறார். மிகவும் வித்தியாசமான இக்கணபதி சிற்பம், திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள ஒரு விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படு கிறது. வைகாசி முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடக்கிறது.இவ்வாறு, குமாரவேல் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar