Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை கட்டண உயர்வு திடீரென ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கருவறையில் புகுந்த பாம்பு: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2011
11:08

ஆத்தூர்: ஆத்தூரில் உள்ள கோவிலின் கருவறைக்குள் புகுந்த கருநாக பாம்பு, நள்ளிரவில்தான் வெளியேறியது. ஆத்தூர், கோட்டை வசிஷ்ட நதிக்கரையில் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை 7 மணியளவில், கோவில் பூஜாரி ராஜாமணி, அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கு சென்றார். அப்போது, அம்மன் கருவறை சிலை அருகில் கருநாக பாம்பு ஒன்று படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், கருவறையின் வலது புறம் மற்றும் இடதுபுறம் சென்று, அம்மன் சிலை முன் வழிபாடு செய்தது. அதையறிந்த பக்தர்கள் ஏராளமானோர், பால், முட்டை போன்றவைகளை கருநாகத்துக்கு வைத்து வெளியேறும்படி கும்பிட்டனர். ஆனால், கருவறையை விட்டு பாம்பு செல்லாமல் இருந்தது. இந்த சம்பவத்தை அறிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர். கருவறையிலேயே படுத்திருந்த பாம்பு, நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில், கோவில் வாசற்படி வழியாக வெளியேறியது. அதை பார்த்த பக்தர்கள், அம்மனுக்கு அபிஷேக பூஜை செய்தனர். இந்த சம்பவத்தை அறிந்த ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள், கோவிலுக்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். அப்போது, பல பெண்கள், பாம்பு போன்று உடல்களை வளைத்து அருள் வந்து ஆடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar