Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2011
11:08

தென்தாமரைக்குளம் : சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.திவிழாவின் முதல் நாளான நேற்று காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. 6.30 மணிக்கு காவி உடை தரித்து தலைப்பாகை அணிந்த பக்தர்களின் "அய்யா சிவ சிவா அரகர அரகர என்ற பக்தி கோஷத்திற்கு இடையே திருக்கொடியேற்றம் நடந்தது. கொடியை பாலபிரஜாபதி அடிகளார் ஏற்றி வைத்தார், பாலஜனாதிபதி, ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம் நடந்தது. இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி தெருவீதி வரும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சார்ந்த அய்யா வழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை, மாலை, இரவு அய்யாவுக்கு பணிவிடை நடக்கிறது. இரவு வாகன பவனியும் அன்னதானமும் நடக்கிறது. வரும் 26ம் தேதி எட்டாம் திருவிழா நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பக்கத்து ஊர்களுக்கு வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.29ம் தேதி 11ம் திருவிழா நாளில் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை, இரவு பணிவிடை, பகலில் உச்சிப்படிப்பு, இரவு யுகப்படிப்பு, வாகன பவனி, அன்ன தர்மம், கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடக்கிறது.விழா ஏற்பாடுகளை பூஜித குருக்கள் பாலபிரஜாதிபதி, பாலஜனாதிபதி, பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் மற்றும் ராஜவேல் ஆகியோர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar