Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ண ஜெயந்தி விழா : மதுராவில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
52 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் மக்களை எழுப்பும் 75 வயது இளைஞர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 ஆக
2011
10:08

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 75 வயது அல்லாபிசை தொடர்ந்து 52 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் தெரு,தெருவாக நள்ளிரவில் தப்ஸ் அடித்துக் கொண்டு தூங்கும் முஸ்லிம்களை நோன்பு நோற்பதற்காக எழுப்பி வருகிறார்.ரமலான் மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து நோன்பு நோற்க உணவுகளை தயார் செய்ய வேண்டும். இந்த நேரங்களில் "பக்கீர் எனப்படும் "தப்ஸ் அடிப்பவர்கள் தெரு, தெருவாக தப்ஸ் அடித்து மக்களை எழுப்பி விடுவர். இந்த வழக்கம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான கிராமங்களில் இருந்தது. அதன் பின் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாக இந்த தொழிலை விரும்பாமல் மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது கிராமங்களில் சங்கு ஒலித்து மக்களை விழிப்படைய செய்கின்றனர். இருப்பினும் கீழக்கரையில், கடந்த 52 ஆண்டுகளாக தப்ஸ் அடிக்கும் பணியை 75 வயது "இளைஞர் அல்லாபிச்சை செய்து வருகிறார்.இவர் கூறியதாவது: கீழக்கரையில் 20க்கும் அதிகமான பக்கீர்கள் இருந்தனர். இதில் மன நிறைவு ஏற்பட்டுள்ளதால் நான் மட்டுமே இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar