திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.