Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ... வருமானமில்லாத கோவில்கள்: ஒருவேளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோமதி அம்பாள் உண்டியலில் லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்திய பக்தர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2011
11:08

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் போது கோமதிஅம்பாள் சன்னதி உண்டியலில் பக்தர் ஒருவர் ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது.சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் எண்ணுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா முடிந்த பின்பு திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி ஆகியவை எண்ணுவது வழக்கம். இதற்காக இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழாவிற்கு முன்னதாக சங்கரநாராயணசுவாமி கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. ஆடித்தபசு திருவிழா முடிந்த நிலையில் கோயில் கலையரங்கத்தில் நேற்று இரண்டாம் நாளாக உண்டியல் எண்ணும் பணி சங்கரநாராயணசுவாமி கோயில் துணை ஆணையர் ராஜாமணி தலைமையில், நெல்லை அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, இணை ஆணையரின் பிரதிநிதி நாராயணவடிவு, ஆய்வாளர் ரோகிணி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொண்டர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். இதுகுறித்து துணை ஆணையர் ராஜாமணியிடம் கேட்ட போது, உண்டியல் எண்ணும் பணியின் போது கோமதிஅம்பாள் சன்னதியில் உள்ள ஒரு உண்டியலில் பக்தர் ஒருவர் ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை(ஒரு லட்சம் ரூபாய்) காணிக்கையாக செலுத்தி இருந்தார் என்று கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar