Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூரில் ஹை-டெக் பாதுகாப்பு நெல்லையப்பர் கோயில் ஆவணிமூலத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் : இறைவன் கைவிடமாட்டான்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஆக
2011
10:08

நாம் யாரை மிக அதிகமாக நேசிக்கிறோமோ, அவர்கள் பூமியில் வாழும் போது, நம்மைக் கவனித்தாலும், கவனிக்கலாம்; கை விட்டாலும் விடலாம். மனித மனங்கள் அத்தகையது. ஆனால், இறைவன் அப்படியல்ல, அவன், எப்போதும் மாறாத மனநிலையில் இருப்பவன். நாம் அவனை நேசித்தால் அவன் நம்மை நேசிப்பான், நம் துன்பங்களைத் தீர்ப்பான்.ஒரு முறை ஒரு அராபியர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்தார். ""நாயகம் அவர்களே! கியாம நாள் (வாழ்வின் இறுதி நாள்) எப்போது வரும்? எனக் கேட்டார்.

அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், ""உமக்கு கியாம நாள் வருவதற்கு முன் அதற்காக என்ன தயார் செய்து வைத்திருக்கிறீர்? என்றார்கள். அதற்கு அந்த அராபியர், ""அண்ணலாரே! நான் தொழுகை, நோன்பு, ஜகாத் மூலம் அதிக பலன் சேர்க்கவில்லை. ஆனால், அல்லாஹ்வை நான் நேசிக்கின்றேன், என்று கூறினார். நாயகம்(ஸல்) அவர்கள் மகிழ்ந்தார்கள். ""நீர் யாரை நேசிக்கின்றீரோ, அவருடன் கியாம நாளில் இருப்பீர், என்றார்கள். இறைவனை நேசித்தால், இறைவன் நம்மோடு இருப்பான் என்கிறார்கள் நாயகம்.நோன்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். தொடர்ந்து நோன்பு நோற்போம். தொழுகையைக் கடைபிடிப்போம். இறைவனின் கருணைக்கு பாத்திரமாவோம். இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.39மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.34 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோயிலில், வருகிற, 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்க வாசல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar