பழநி கோயில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளிப் பொருட்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2011 11:08
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளியாலான வேல், நாணயம், விளக்கு, காவடி, செயின், மோதிரம் மற்றும் பலவிதமான பொருட்கள்.