Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவர் கோவில் குளத்தில் ... மவுனகுரு சுவாமி கோயில் கருவறையில் காய், கனி அலங்காரம்! மவுனகுரு சுவாமி கோயில் கருவறையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடியில் கோவிந்தா கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
எழுத்தின் அளவு:
போடியில் கோவிந்தா கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

பதிவு செய்த நாள்

22 ஏப்
2016
05:04

போடி: போடியில் சீனிவாசப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி கோவிந்தா.. கோவிந்தா.. என்ற கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி கோவிந்தா கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் காலை 6.30 மணியளவில் இறங்கினார்.  அதன் பின் புதூர், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட தெருக்களில் சுவாமி நகர்வலம் வந்து அருள்பாலித்தார்.  நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்கத்தலைவர் வடமலைராஜையபாண்டியன் தலைமையில் நடந்தது.  முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் விவசாயிகள் சங்க தலைவர் கட்டாரி பாண்டியன், மத்திய சங்க செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தனர்.  ஏற்பாடுகளை நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர்.  சுவாமி அலங்காரங்களை கார்த்தி பட்டாச்சியர் குழுவினர் செய்திருந்தனர்.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா.... கோவிந்தா... என்ற கோஷ்த்துடன் கள்ளழர் வேடத்தில் இருந்த சீனிவாசப்பெருமாளின் அருளாசி பெற்றனர்.   ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar