Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரா பவுணர்மியில் சுவாமி தரிசனம்: ... அய்யம்பாளையம் ஆற்றில் இறங்கினார் அழகர் அய்யம்பாளையம் ஆற்றில் இறங்கினார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் வைகை ஆற்றில் பச்சை பட்டில் இறங்கிய அழகர்
எழுத்தின் அளவு:
சோழவந்தான் வைகை ஆற்றில் பச்சை பட்டில் இறங்கிய அழகர்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
11:04

சோழவந்தான்: சோழவந்தான் வைகை ஆற்றில் நேற்று சித்ராபவுர்ணமியை முன்னிட்டு, பச்சைபட்டுடன் இறங்கிய அழகரை பக்தர்கள் தரிசித்தனர். சோழவந்தான் ஜெனகநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடக்கின்றன. மூன்றாம் நாளான நேற்று காலை 5.00 மணிக்கு சுவாமி, அழகர் திருக்கோலத்தில் பச்சைபட்டு உடுத்தி வெண்குதிரையில் எழுந்தருளினார்.

எதிர்சேவை: சனீஸ்வர பகவான் கோயிலில் அழகருக்கு எதிர்சேவை நடக்க, மாலை மாற்றுதல் பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர் புடைசூழ வைகை ஆற்றில் காலை 9.00 மணிக்கு இறங்கினார். அழகர் வேடம் பூண்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சினர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் முடிகாணிக்கை செலுத்தினர்.இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீஸ் பற்றாக்குறையால் பக்தர்கள் நெரிசலில் சிக்கி அழகரை தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டனர். வட்டபிள்ளையார் கோயிலில் இருந்து வைகை ஆற்று பாதையில் இருபுறமும் அமைந்த கழிவுநீர் வாய்க்காலில் பக்தர்கள் பலர் விழுந்து காயமுற்றனர். இன்று (ஏப்.,23-) இரவு 9.00மணிக்கு இரட்டை அக்ரஹாரம் சந்தன கோபாலகிருஷ்ணன் கோயில் அரங்கில் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் மாலதி, நிர்வாக அதிகாரி லதா செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar