Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்திராபதியார் கோவிலில் நாளை ... சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொன் அறச்சாலையம்மன் குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பு
எழுத்தின் அளவு:
பொன் அறச்சாலையம்மன் குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பு

பதிவு செய்த நாள்

05 மே
2016
12:05

மொடக்குறிச்சி: அரச்சலூர் பொன் அறச் சாலையம்மன் கோவில் குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். மொடக்குறிச்சி வட்டாரம், அரச்சலூரில் பொன் அறச்சாலையம்மன் எனும் பழங்கால கோவில் உள்ளது. அறச்சாலையம்மனுக்கு குண்டம் மற்றும் தேர்திருவிழா கடந்த, 19 ம்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அறச்சாலையம்மனுக்கு ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரம், கிராமசாந்தி பூஜை நடந்தது. கடந்த, 2ம் தேதி கொடுமுடி காவிரியில் பக்தர்கள் தீர்த்தம் எடுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது. தீ மிதிக்கும் பக்தர்களுக்கு குருக்கள் காப்பு கட்டினர். தொடர்ந்து ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் மயில் அலகு, பறவைக்காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, முதலில் காப்பு கட்டிய கோவில் பூசாரி வஜ்ரவேல் குண்டம் இறங்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar