திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.