திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கியதை யொட்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நேர்அண்ணாமலையார் ஸ்வாமி சன்னதிக்கு தாராபிஷேகம் (தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.) நேற்று முதல் தொடங்கி ஒரு மாதத்திற்கு நடைபெறும். கோயிலில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.