திருப்பூர்: திருப்பூர் துளசிராவ் வீதி, ராம்ராஜ் நகர், சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பெண்கள் பொ ங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.