Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் பிரமோற்சவம்: தங்க ... நயினார்கோவிலில் வைகாசி வசந்த உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

20 மே
2016
05:05

தளவாய்புரம்: வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு தேவதானத்தில் தேரோட்டம் நடந்தது. பாண்டிய நாட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினசரி சுவாமி மற்றும் அம்பாள் கற்பகதரு, காமதேனு, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 7ம் திருநாளன்று சுவாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண முடிவில் சுவாமி யானை வாகனத்திலும்,அம்பாள் பூ பல்லக்கில் காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை தேரோட்டம் நடந்தது.

கோயில் பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர் வடக்பிடிக்க தேரோட்டம் நடந்தது.முதல் வந்த பெரிய தேரில் நச்சாடைதவிர்த்தருளிய சுவாமி பிரியாவிடை அம்மனுடனும், இரண்டாவது வந்த சிறிய தேரில் தவம்பெற்ற நாயகி அம்மன் வீற்றிருந்தார்.தேர் நான்கு மாட வீதிகள் வழியாக நிலையம் வந்தடைந்தது. சிறிய தேருக்கு பின்னால் தங்கள் கஷ்டங்கள், பிணிகள் நீங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தனர்.10 நாட்கள் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியை கோயில் பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர்,செயல் அலுவலர் அறிவழகன் செய்திருந்தனர்.பாதுகாப்பு ஏற்பாட்டை ராஜபாளையம் டி.எஸ்.பி சங்ரேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar