Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை இன்று திறப்பு : நான்கு ... மீனாட்சி கோவிலில் தடையால் மரபொம்மையாக மாறிய நரி மீனாட்சி கோவிலில் தடையால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொக்கிஷங்களை மதிப்பிட ஓராண்டு தேவை : ஐவர் குழு அறிக்கை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 செப்
2011
11:09

புதுடில்லி: "பத்மநாப சுவாமி கோவில், பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, ஓராண்டு காலம் தேவைப்படும் என, ஐவர் குழு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த, இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, பாதாள அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை பார்வையிட்டு, மதிப்பீடு செய்ய, ஐவர் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. டில்லியில், தேசிய அருங்காட்சியக துணை வேந்தர் டாக்டர் ஆனந்தபோஸ் தலைமையிலான இக்குழு, கோவிலில் பொக்கிஷங்களை பாதுகாப்பது உட்பட, பல்வேறு பணிகளை துவக்கி ஆய்வு செய்தது. பாதாள அறைகளை திறப்பது குறித்து, கோவிலை நிர்வகித்து வரும் அறக்கட்டளையும், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும், தேவ பிரசன்னம் (சுவாமியின் கருத்து கேட்டல்) நடத்தினர்.

அதில், பாதாள அறைகளை திறந்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பி அறையை, மறு உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. தேவ பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து, மன்னர் குடும்பத்தினர், சுப்ரீம் கோர்ட்டில், பாதாள அறைகளை திறக்க தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அம்மனு மீது, விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஐவர் குழு, தன் இடைக்கால அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், "கோவில் பாதாள அறைகளில் உள்ள, பொக்கிஷங்களை திறந்து, மதிப்பீடு செய்து முடிக்க, ஓராண்டு காலம் தேவைப்படும். மேலும், பிரச்னைக்குரிய கடைசி அறை (பி)யை இப்போது திறக்க மாட்டோம். மதிப்பீடு பணிகளுக்காக, 2 கோடியே, 99 லட்ச ரூபாய் ஒதுக்கவேண்டும் என, குறிப்பிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar