விருதுநகர் வாலசுப்பிரமணியர் கோயிலில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் புட்டுத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2011 11:09
விருதுநகர் : விருதுநகர் வாலசுப்பிரமணியர் கோயிலில் நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் புட்டுத் திருவிழாவில், சுவாமி அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.