Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவி கருமாரியம்மன் கோவில் கரக உற்சவ ... விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமதியின்றி கோயில் கட்ட முயற்சி சாமி சிலைகள் பறிமுதல்!
எழுத்தின் அளவு:
அனுமதியின்றி கோயில் கட்ட முயற்சி சாமி சிலைகள் பறிமுதல்!

பதிவு செய்த நாள்

30 மே
2016
11:05

திருவாடானை: திருவாடானை அருகே அனுமதியின்றி கோயில் கட்ட முயன்றதால் சாமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவாடானை அருகே ஓரியூரில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தை இரு பிரிவினர் சொந்தம் கொண்டாடிவருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் சிவன் கோயில் கட்ட முடிவு செய்து பூமி பூஜை செய்யபட்டது. இதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் போலீசார் பூமி பூஜையை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பிரச்னை நீடிக்கிறது. நேற்று காலை இந்துக்கள் தரப்பில் அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி சிலைகளை வைத்திருந்தனர். தகவலறிந்த திருவாடானை டி.எஸ்.பி., பொன்னரசு தலைமையில் போலீசார் அனைத்து சிலைகளையும் கைபற்றி திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு துணை தாசில்தார் முத்துகுமாரிடம் சிலைகள் ஒப்படைக்கபட்டு பாதுகாப்பான அறையில் வைக்கபட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar